உள்நாடு

தோட்ட தொழிலாளர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) –

இன்று  காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்ட காரர்கள் இன்று நாட்டில் சகல பொருட்களும் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வன்னம் உள்ளது.
ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்க கூறிய படி எமக்கு 1700/= வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றது.
ஓரு மணித்தியாலம் தின் பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையே சந்திப்பு

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்?