உள்நாடு

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) –

விசேட கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்