உள்நாடு

பெலியத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலுமொருவர் கைது!

(UTV | கொழும்பு) –

பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் காலி – ரத்கம பகுதியில் வைத்து 30 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை, சம்பவத்தின் பின்னர் எடுத்துச் சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், கொலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இதுவரையில் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் தொற்றாளர்களுக்கான டொஸி மாத்திரைகள் சனியன்று நாட்டுக்கு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

editor

மருத்துவ முக கவசங்களுக்கு தட்டுப்பாடு – லலித் ஜயகொடி