உள்நாடு

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!

(UTV | கொழும்பு) –

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இடம்பெறும் முதலாவது ஊடக சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்  பீட்டர் ப்ரூவர் மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவின் தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனியார் பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

கஞ்சி பானை இம்ரானுக்கு தமிழக D.G.P எச்சரிக்கை!

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து