உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) –

இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் Ambon க்கு தென்கிழக்கே 370 கிமீ (229.9 மைல்) தொலைவில் 146 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோவில் அமெரிக்காவில்!

இந்தனோசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

குரங்கு காய்ச்சலின் முதல் பதிவு சீனாவில் பதிவு