உள்நாடு

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

(UTV | கொழும்பு) –

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இச் சிரமதான பணியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார்.

இதன் போது மாவீரர் நாள் தொடர்பாக சாள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் முகமாக இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

ராஜிதவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !