உள்நாடு

கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவைநிலையத்தில் பகிர்ந்தளிக்கப்பட்ட யூரியா உரம்!

(UTV | கொழும்பு) –

ஜப்பானிய அரசாங்ம் மற்றும் ஜப்பானிய மக்களின் நிதி உதவியில் கமநல சேவைநிலையத்தின் ஊடாக (யூரியா) உரம் விவசாயிகளுக்கு இலவச இரசாயன உரவிநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது.
கிளிநொச்சி புளியம்பொக்கனை கமநலசேவை நிலையத்தில் வைத்து உரவிநியோகம் இடம்பெற்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்