உள்நாடு

விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!

(UTV | கொழும்பு) –   விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம்

இந்த நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.நேற்று முதல் அதிகாலை வேளையில் இந்த விண்கல் மழையை காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது Perseid விண்கல் மழை என அழைக்கப்படுவதாக கிஹான் வீரசேகர குறிப்பிடுகின்றார்.இந்த விண்கற்களை காலை 01 மணி முதல் காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக வானத்தை நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்