உள்நாடு

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்

(UTV | கொழும்பு) –   அனைத்து பல்கலைக்கழகங்களின் அழைப்பாளர் வசந்த முதலிகே சற்றுமுன்னர் (18.05.2023 ) கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு-கண்டி வீதியை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Watch: IUSF Convenor, Wasantha Mudalige arrested during a protests near the Kelaniya University for disrupting the duties of the Police: Police

Watch 👉🏼

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைது

“சிறிய நாடுகள் காணாமல் போகும் மந்தநிலை உருவாகிறது”

தமிழர்கள் உரிமையுள்ளவர்களாக வாழ 13ஆவது திருத்த சட்டமே அவசியம் – சந்திரசேகரன்.