உலகம்

பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

(UTV | இந்தியா) – பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வெயில் வெப்பம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து 13 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நவி மும்பையில் மாநிலத்தின் பிரபல சமூக ஆர்வலர்களுக்கு மாநில அரசு சார்பில் பூஷண் விருது வழங்கும் விழா நடந்தது.

மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். திறந்த வெளி மைதானத்தில் இந்த விழா நடந்தது.

இதன்போது, வெயில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் மயங்கினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 120 பேர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிப்புக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலி விபத்து

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் 2 வாரங்களுக்கு பின்னர் சொந்த நகரில் நல்லடக்கம்