உள்நாடு

இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

(UTV | கொழும்பு) – இன்று ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில் அவர் விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

42 ஆவது மரணமும் பதிவு

ஜி20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

கல்முனை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.