உள்நாடு

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

(UTV | பாணந்துறை) –  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது- 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கட்டுக்குருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 75 ஆவது சுதந்திர விழாவுக்காக கொழும்புக்கு சென்று கொண்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற 3 பஸ்கள்

ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீரமுனை சர்ச்சை: பிள்ளையானால் வர முடியுமென்றால் ஏன் முஸ்லிம் தலைவர்களால் வர முடியாது! முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

அரச பணியாளர்களின் ஓய்வு வயது குறித்து புதிய சுற்றறிக்கை

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து