உள்நாடு

வானிலை எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  வானிலை எச்சரிக்கை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(25) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும்,
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று வீசக் கூடுமென்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காலி மாவட்டத்தில் வலுக்கும் கொரோனா

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”

காஸாவுக்குச் சென்ற முதல் நிவாரண கப்பல்