உள்நாடு

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

(UTV | கேகாலை) – நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

கொழும்பு – கண்டி வீதியின் கேகாலை மொலகொட பிரதேசத்தில் 02 வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு வேன்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

கொழும்பில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.​

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய கோட்டாவுக்கு ஆப்பு? ஹிருனிக்காவின் திட்டம்

ரிஷாட் கைதிற்கு அரசியல் நோக்கமே காரணம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது