உள்நாடு

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்புடையவராக கருதப்படும் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைவாக கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் காரில் குண்டு வைத்து தகர்த்த சம்பவத்துடன் ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார பிரச்சனைகளால் மனநோயாளிகள் அதிகரிப்பு

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு