உள்நாடு

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

(UTV | மட்டக்களப்பு) –  கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும்

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபைகளுக்குள் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் (கோழிக்கடைகள் தவிர்ந்த) இன்று டிசம்பர் 12 திகதி முதல் டிசம்பர் 18 வரை கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!