உள்நாடு

எதிர்காலத்தில் குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் முறையில் மாற்றம்

(UTV | கொழும்பு) –   எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு சிறுவர்களை சேர்க்கும் முறைமையில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மதிப்பெண் முறைக்கு உட்பட்ட எந்தவொரு பாடசாலையிலும் முதலாம் தரம் முதல் உயர்தரம் வரையிலான பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதைத் தடுக்கும் சுற்றறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களால் வகுப்பறைகளில் கற்பிக்க முடியாத நிலையை ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

வட மாகாண புதிய ஆளுநருக்கான வர்த்தமானி வெளியாகியது

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்

போலி நாணயத்தாளுடன் இருவர் கைது!