உள்நாடு

மைத்திரி ரிட் மனுதாக்கல்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

அலி சப்ரி ரஹீமுக்கு பாராளுமன்றம் நுழைய அதிரடி தடை!

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு