உள்நாடு

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனில் நடைபெற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

Related posts

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளது திகதிகள் வெளியீடு

கொரோனாவிலிருந்து இதுவரை 2439 பேர் குணமடைந்தனர்