உள்நாடு

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா உதவுகிறது

(UTV | கொழும்பு) –   விலைவாசி உயர்வு மற்றும் நாணயத் தட்டுப்பாடு காரணமாக தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடும் இலங்கை 2023 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை தயாரிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து கடன் உதவி பெறுவதாக தெரிவித்துள்ளது.

பாடநூல் தயாரிப்பிற்கு தேவையான காகிதங்கள் மற்றும் மை போன்ற மூலப்பொருட்களை இந்திய கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மார்ச் 2023 கல்வியாண்டில் பயன்படுத்த பாடப்புத்தகம் ஜனவரி மாதத்திற்குள் அச்சிடப்பட்டு தயாராக இருக்க வேண்டும்.

Related posts

சீனி, தேங்காய் எண்ணெய் ஊழல்களை மறைக்கவா ரிஷாதின் கைது? [VIDEO]

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

முறையற்ற விதத்தில் சேமித்து வைத்த 626 கோடி மருந்துகள் தரமற்றவை – கோபா