உலகம்

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்

(UTV | இலண்டன்) – மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19 ஆம் திகதி இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிலிப்பைன்ஸ் புயல் : 19 பேர் பலி

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!

பெப். 6 வரை இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு