உள்நாடு

‘போராட்டக்காரர்களின் தூரநோக்கின்மையால் போராட்டம் வழிதவறியது’

(UTV | கொழும்பு) –  போராட்டக்காரர்களால் முறையான அமைப்பை ஏற்படுத்த முடியாததால் போராட்டம் வழிதவறியதாக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், போராட்டத்திற்கு கூட முறையான அமைப்பை தயார் செய்ய முடியாத மக்கள் நாட்டின் அமைப்பை மாற்றுமாறு கோருகின்றனர்.

Related posts

இலங்கையின் நீதித்துறைக்கு இதுவொரு கழுவமுடியாத கறை – முன்னாள் எம்பி சந்திரகுமார்.

கண்டி நகர பாடசாலைகளுக்கு விடுமுறை !

தொடர்ந்தும் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை