உள்நாடு

நள்ளிரவு முதல் தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் இயங்கும் தனியார் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

QR குறியீட்டு முறையால் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதனை தெரிவித்து அதற்கு சலுகை கோரி குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

Related posts

“மதுபான கோட்டாக்களை பெற்றுக்கொண்டோரின் விபரங்கள் சஜித்தின் ஆட்சியில் வெளியிடப்படும்” – மன்னாரில் தலைவர் ரிஷாட்!

editor

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால், கட்டுநாயக்காவில் ஏற்பட்ட குழப்பம்

கல்வியையும் சுகாதாரத்தையும் நாட்டின் அடிப்படை உரிமையாக நிறுவி, அரசாட்சியின் ஊடாக அதிக பெருமதியை பெற்றுக் கொடுப்போம் – சஜித்

editor