உள்நாடு

ஜனாதிபதியின் விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தடுப்பூசியின் அளவைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

ONLINE பரீட்சைகளுக்கு தடை

சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்

editor

வண. ஊவத்தன்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு