உள்நாடு

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (29) அதிகரிப்பு காணப்பட்டது.

நேற்றைய தொடக்கத்தில் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்தது.

முன்னைய தினத்தை விட 3 டொலர் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்!

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!