உள்நாடு

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  திகதிகளை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இன்று (27) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அவசரகால கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு தனியான சாளரம் ஒதுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சிறீதரன் மனோ ஒன்றாக : இராதா, பழனி வேறு பக்கம்!

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் பலி