உள்நாடு

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் டலஸ்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது தாம் முன்னிலையாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பாரம்பரிய பிளவுகள் அற்ற அமைதியான அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நேர்மையான நோக்கத்துடன் செயற்படும் பரோபகார பாராளுமன்ற உறுப்பினர்களின் தளராத ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு அறிக்கை தொடர்பான விவாதம் – 7ம் திகதி

 மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலி செய்திகளை வெளியிடுகின்றது – ரொஷான் குற்றச்சாட்டு.