உள்நாடு

உரிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் சபாநாயகரிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் ஊரடங்கு தொடர்பிலான அறிவித்தல்

பிரதமர் தினேஷ் பசில் ராஜபக்சவை சந்தித்தார்

 சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள்