உள்நாடு

தற்காலிக ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை : சபாநாயகர் அலுவலகம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 புதன்கிழமை அதிகாலை இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் எந்தவொரு செயலாளரும் நியமிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதை பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய இரண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

Related posts

இலங்கை வருகிறார் எலான் மஸ்க்!

உலர்ந்த பாக்குகளுடன் 23 கொள்கலன்கள் : உதவி சுங்க அதிகாரி பணி இடைநிறுத்தம்

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று