உள்நாடு

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (11) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை