உள்நாடு

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா?

கிழக்கு முனையத்தின் பணிகள் 2024 ஜூன் மாதம் ஆரம்பம்!

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிக்கை