உள்நாடு

பொது போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – குறுகிய தூரங்களுக்கு தேவையான பொது போக்குவரத்து சேவையை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஊடாக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் சேவைகள் வழமையான கால அட்டவணையில் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சன் இன்று நீதிமன்ற முன்னிலையில்

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை

இறக்குமதியாளர்களுக்கு வௌியான மகிழ்ச்சி செய்தி

editor