உள்நாடு

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

(UTV | கொழும்பு) –  கட்டுவாப்பிட்டி வீதியின் குறுக்கு சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் கைக்குண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்து அதனை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

‘பண்டிகைக் காலத்தில் 1 கிலோ அரிசி ரூ.300 ஆக உயரலாம்’

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு