உள்நாடு

ஜொனி கைதாகும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து எச்சரிக்கை

வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் அழுகுரலை கேளுங்கள் – கிழக்கின் கேடயம்!

கொரோனாவிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்தனர்