உள்நாடு

டீசல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (மே 30) மாலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்திய கடனுதவியுடன் இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘ஆயிரம்’ இன்றும் சம்பள நிர்ணய சபை கூடுகிறது

நாளை முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று