உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்

(UTV | கொழும்பு) – அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமருக்கான ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் இடைக்கால நிவாரண வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தவிர அனைத்து அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும், ஆனால் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’

2021 : தூர இடங்களுக்கான பேரூந்து சேவைகள் வழமைக்கு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்