உள்நாடு

டான் பிரியசாத் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]

சிறந்த சமூகத்தை உருவாக்க நத்தார் தினத்தில் உறுதி பூணுவோம்

கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் பேருந்துகள் சேவையில்