உள்நாடு

பிரதி சபாநாயகர் பதவிக்கு இரு பெயர்கள் முன்மொழிவு

(UTV | கொழும்பு) – பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டன.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததோடு, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அந்த யோசனையை ஆமோதித்தார்.

இதற்கிடையில், ஜி.எல்.பீரிஸ் எம்.பி அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் பண்டார பிரேரணையை ஆமோதித்தார்.

Related posts

1,000 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை கோரி சட்டத்தரணி ஊடாக   கடிதம்!

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை