உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் மழை உடனான காலநிலையினால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

பாரிய கற்கள் புரள்வு : போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]