உள்நாடு

எதிர்கட்சியினரின் கோஷத்தினை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பப்பட்டதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்காட்டி அச்சிடப்பட்டிருந்த வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு

பலபிடிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலி

தனிமைப்படுத்தல் சட்டவிதி : இதுவரையில் 1,957 பேர் கைது