உள்நாடு

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

(UTV | கொழும்பு) –  2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையைப் பரிசீலிப்பதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன் படி அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

முன்னாள் அமைச்சர் விஜயகலாவின் வாகனம் விபத்து – தீவிர பிரிவில் அனுமதி