உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இரட்டைக் கொலை நடந்தது என்ன?

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை

டயகம பகுதி தொடர் லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்