உள்நாடு

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

(UTV | கொழும்பு) – இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“அரசு தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்..”

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த உத்தரவு

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்