உள்நாடு

நுகேகொட – மஹரகம வீதியின் அம்புல்தெனிய சந்தியில் இருந்து பூட்டு

(UTV | கொழும்பு) – நேற்றைய பதற்றமான சூழ்நிலையை அடுத்து நுகேகொட – மஹரகம வீதி அம்புல்தெனிய சந்தியில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றும் நாடளாவிய ரீதியாக பல இடங்களில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு கோரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்தவண்ணமுள்ளன.

Related posts

மதுபான போத்தல்களுக்கும் QR முறைமை

இலங்கையில்: 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர்

திடீர் சுற்றிவளைப்பில் 29 பேர் கைது [VIDEO]