உள்நாடு

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – 2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

Related posts

துப்பாக்கி சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் – வியாழேந்திரனின் சாரதி விளக்கமறியலில்

editor

நாமல் எம்.பியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

editor

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு