உள்நாடு

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

(UTV | கொழும்பு) – 2016 பிணைமுறி மோசடி வழங்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து கொழும்பு மேல்நீதிமன்ற நிரந்தர நீதாயம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

Related posts

கோட்டா கூறியதை மறுக்க முடியாது – மீண்டும் கார்டினல்

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

editor