உள்நாடு

“இந்திய பிரதமருக்கு எனது நன்றிகள்” – மஹிந்த

(UTV | கொழும்பு) –  இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் வழங்கப்பட்ட கடன் உதவிகளுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், இலங்கையின் விவகாரங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Related posts

சுற்றுலாப் பயணிகளுக்குத் நாரங்கல மலைப்பகுதிக்கு பிரவேசிக்க தடை

திரு. சாஹிரா கல்லூரி மாணவிகளின் A/L பெறுபேறு இடைநிறுத்தம் – இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு