உள்நாடு

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 275 ரூபாவாக அதிகரித்துள்ளன.

அதன்படி இன்று பல வர்த்தக வங்கிகள் ஒரு டொலரின் விற்பனை விலையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளன.

சம்பத் வங்கி மற்றும் NTB வங்கி – ரூ. 275.00

இலங்கை வங்கி – ரூ. 270.00

மக்கள் வங்கி – ரூ. 269.99

வணிக வங்கி – ரூ. 265.00

செலான் வங்கி – ரூ. 265.00

DFCC – ரூ. 284.00

Related posts

வடக்கில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுக்குள்வரும் – புதிதாகப் பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

கசினோவை திறப்பதற்கு முன் ஒரு ஒழுங்குமுறை நிறுவனத்தை நிறுவவும்