உள்நாடு

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்ற அறைக்குள் டோர்ச் லைட் எடுத்து வந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (24) சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ டோர்ச் லைட் எடுத்து வந்தமையினால் சபையில் அமைதியின்மை நிலவியதை தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புத்தாண்டு நிறைவடையும் வரையில் விசேட சோதனை

பாராளுமன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை – எதிர்க்கட்சி எச்சரிக்கை.

“உயிர்த்தஞாயிறு தாக்குதலை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்”சந்திரிகா