கிசு கிசு

மின்சார கட்டணம் பாரியளவில் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  பாரியளவில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த போதிலும், விரைவில் எரிபொருள் விலை நிச்சயமாக அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மின்கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றிபெற வேண்டும் எனவும், இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருளில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, விரைவில் எரிபொருள் மற்றும் மின்சார விலை கடுமையாக உயரும் என எதிர்வு கூறப்படுகின்றது.

Related posts

பிச்சைக்காரர்களிடம் சிக்கிய பிரபல நடிகை (video)

வெள்ளை வேன் கலாசாரம் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

மாத்தறை யாசகரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி (video)