உள்நாடு

20 இற்கு எதிராக முதல் மனுத்தாக்கல்

(UTV | கொழும்பு) – இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட வழக்கறிஞர் இந்திக கல்லகே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இன்று முதல் 7 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor

‘நிலைமை சீராக இன்னும் இரண்டு வருடங்களுக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்’

பொதுமக்களை பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்